Wednesday, August 21, 2019

கவிதை 21.08.19


 தேடினேன் அவளை,
             கண்களை திறந்து ...
  தெரிந்தால் அவள் ,
              கண்களை மூடிய பொழுது ...
இமைக்கும் கண்களை ரசித்தேன் ...



  என் கண்கள் குருடு ஆனாலும் ,
  கவலை இல்லை - அவள் தெரிவாள் என்பதால்...

No comments:

Post a Comment